மொத்த ஊரையும் ஆச்சரியப்படுத்திய வெள்ளம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2024-10-16 17:06 GMT

திருப்பூரில் கனமழை பெய்த நிலையில், காந்தி நகர், ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது... அப்போது ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்களும் இந்த மழை நீரில் அடித்து வரப்பட்டதைப் போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்