#BREAKING || "4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்" - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Update: 2024-10-16 17:54 GMT

"செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் நாளை (17.10.2024)

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்"/மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு/புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு/////2/"4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்"

Tags:    

மேலும் செய்திகள்