விநாயகர் ஊர்வலத்தில் வாக்குவாதம்..! பள்ளிவாசல் முன்பு நடந்தது என்ன? சென்னையில் பரபரப்பு

Update: 2024-09-15 15:45 GMT

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றபோது, திருவல்லிக்கேணி பள்ளிவாசல் முன்பு மேளம் அடிக்கக் கூடாது என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்