“சிக்குவோமா நாங்க..“ அறிவிப்பு வந்தவுடன் சூப்பர் மார்க்கெட்டை காலி செய்த மக்கள்..

Update: 2024-10-14 03:00 GMT
  • கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னையில், போரூர், கொளப்பாக்கம், மதனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெள்ள அபாயம் காரணமாக சூப்பர் மார்க்கெட்களில் குவிந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அள்ளிச் சென்றனர். காய்கறி, பழங்கள், பிரெட் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் தாமதமாக சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்