#JUSTIN || சென்னையில் வாயு கசிவு சம்பவம்..! தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை | Chennai

Update: 2024-10-25 16:03 GMT

நாளை பள்ளிக்கு விடுமுறை என அறிவித்த பள்ளி நிர்வாகம்

பள்ளி நிர்வாகம் விடுமுறை விட்டபோதிலும் மாணவிகள் மயங்கி விழுந்ததற்கான முழுமையான காரணம் தெரிய வேண்டும் என பள்ளியின் வாசலின் முன்பு காத்திருக்கும் பெற்றோர்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் பள்ளியில் வாயு கசிவு ஏற்படவில்லை என கூறியதை அடுத்து பள்ளியின் முன்பு தற்போது வரை ஒருவர் பின் ஒருவராக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்.

Tags:    

மேலும் செய்திகள்