சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி மாணவர்கள் - அதிர்ச்சி காரணம்.. நடுங்கிய பெற்றோர்

Update: 2024-10-24 11:31 GMT

சென்னை கொடுங்கையூரில் வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தவறான வழியில் சென்று மாட்டிக்கொண்டது எப்படி? என்பதை விரிவாக பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்