பொங்கி வரும் காவிரி.. மீண்டும் அதிகரித்த நீர்வரத்து | cauvery river

Update: 2024-10-22 07:47 GMT

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்ந்துள்ளது. நேற்று 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து பத்தாவது நாளாக தடைவிதிக்கப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்