வித்யாரம்பம் நிகழ்ச்சி..! அரிசியில் "ஓம்" எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்! | Ayyappan

Update: 2024-10-13 15:30 GMT

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தைகளின் விரலை பிடித்து பச்சரிசியில் ஓம் என்று எழுத வைத்தனர். பிறகு மந்திரங்கள், தமிழ் எழுத்துக்கள் ஆகியவற்றை எழுத வைக்கப்பட்டது. இப்படி செய்தால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்