"மனுசன மனுசனா வாழவிடுங்கயா..." மனைவியின் செயலால் குமுறும் முதியவர்

Update: 2024-06-21 06:38 GMT

தனது மனைவி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டதாக ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு குடிபோதையில் வந்த முதியவர், தனது மனைவி வீட்டில் சேர்ப்பதில்லை எனவும், சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்