முன்னாள் முதலமைச்சர் வேடத்தில் கோரிக்கை வைத்த ஓய்வுபெற்ற தலைமை காவலர்

Update: 2023-10-10 02:34 GMT

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்று வேடமணிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற தலைமை காவலர் கோரிக்கை மனு அளித்தார். தனது மகன் சதீஷ்குமார் பட்டப்படிப்பு முடித்த நிலையில், அவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தலைமை காவலர் ரத்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்