"தியேட்டர் உரிமையாளர்களே உஷார்" - திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை

தியேட்டர்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்

Update: 2022-04-03 13:30 GMT
தியேட்டர்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். பீஸ்ட் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்ட போது, ரசிகர்கள் கூட்டத்தால் பல்வேறு திரையரங்குகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள திருப்பூர் சுப்பிரமணியன், திரையரங்கு உள்ளேயும், வெளியேயும் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தான் பொறுப்பு என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்