32 ஆண்டுகளுக்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமின் - அடுத்தது என்ன?
பேரறிவாளனுக்கு 32 ஆண்டுகளுக்கு பின் ஜாமின் . உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன?
1.
32 ஆண்டுகளுக்கு பின் பேரறிவாளனுக்கு ஜாமின் - அடுத்தது என்ன?
2.
விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை
3.
குடியரசுத்தலைவர் முடிவு எடுக்கலாம் - ஆளுநர்
4.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு. முக்கிய கேள்வி!
விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது குடியரசுத்தலைவருக்கா?
5.
ஏற்கனவே 3 முறை பரோல், சுதந்திரம் இல்லை. ஜாமின் வேண்டும் என வாதம்
6.
ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். மாதம் ஒரு முறை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
7.
தமிழக அரசின் பரிந்துரைப்படி ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும்?