ஆற்றில் மிதந்த பெண் சிசு.. கொலை செய்து வீசி சென்றனரா?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே. முல்லைபெரியாறு பாசன கால்வாயில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசு, கூடையில் சுற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்ததால் பரபரப்பானது.
ஆற்றில் மிதந்த பெண் சிசு.. கொலை செய்து வீசி சென்றனரா?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே. முல்லைபெரியாறு பாசன கால்வாயில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசு, கூடையில் சுற்றப்பட்டு ஆற்றில் மிதந்து வந்ததால் பரபரப்பானது. பின்னர், தகவலறிந்து வந்த போலீசார், பெண் சிசுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யாரேனும் சமீபத்தில் குழந்தை பெற்று வீசி சென்றனரா? அல்லது பெண் சிசு கொலை நடந்துள்ளதா என அலங்காநல்லூர் போலீசார் விசாரணை வருகின்றனர்.