சுகாதாரத்துறை செயலாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா - கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-21 05:04 GMT
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உட்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் கிண்டியில் உள்ள அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்