திருப்பூர் அவிநாசி விபத்து : கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது

கேரள அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2020-02-20 13:22 GMT
இதற்கிடையே லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த, கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்