நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி : அனைவரையும் கவர்ந்த மாணவனின் கண்டுபிடிப்பு

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2020-01-11 03:53 GMT
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 116 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கழிவுநீரை தூய்மையாக்கும் 8ஆம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்