ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஓய்வு பெற்ற ஐ.பி. எஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிராக வித்யா என்ற பெண் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2019-11-04 20:53 GMT
ஓய்வு பெற்ற ஐ.பி. எஸ் அதிகாரி ஜாங்கிட்டுக்கு எதிராக வித்யா என்ற பெண் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி வித்யாவிற்கு 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்