நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-10-20 10:06 GMT
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறை, தேர்தல் பார்வையாளர் விஜய சுனிதா மற்றும் வேட்பாளர்களின் முகவர் முன்னிலையில், திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 299 வாக்குசாவடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்