துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா,சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பூங்கோதையும் உடனிருந்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த போது பேசிய துர்கா ஸ்டாலின், இது வழக்கமான தரிசனம் என்றும், தான் எங்கே சென்றாலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம் என்றும் கூறினார்.இது தேர்தலுக்கான தரிசனம் அல்ல என்றும் துர்கா ஸ்டாலின் கூறினார்.