மின்கம்பி உரசியதில் தீப்பிடித்த லாரி...

முசிறி அருகே சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்தது.

Update: 2019-02-06 23:42 GMT
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி, மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்தது. இதையடுத்து ஓட்டுநர் செந்தில்குமார் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

மேலும் செய்திகள்