மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2019-02-04 04:50 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். உஷாரான கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 10 அடி ஆழம் மணல் அள்ளப்பட்டிருப்பதால், பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகியிருப்பதாக வேதனை தெரிவித்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்