'பொன்னியின் செல்வன்' எடுக்கிறார் சவுந்தர்யா
'பொன்னியின் செல்வன்' புதினத்தை, இணையதள தொடராக வெளியிட ரஜினியின் மகள் சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' புதினத்தை, இணையதள தொடராக வெளியிட ரஜினியின் மகள் சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். தமது சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், 'தமது கனவுத்திட்டம் என்றும், இதற்கான தயாரிப்பு பணி தொடங்கியுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.