மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்வில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2019-01-05 18:28 GMT
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்வில் ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. சிங்கம்புணரி அருகே எம். சூரக்குடிகிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கோயில் மாடுகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு அதன்பிறகு மஞ்சுவிரட்டு நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை ஏராளமான மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் கலந்து  கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடு பிடி வீரர்கள் வந்திருந்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்