"ஆபத்து விளைவிக்கும்".. பரபரப்பை கிளப்பிய சீமான்

Update: 2024-08-31 15:11 GMT

பார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் தமிழக அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏற்படும் அம்மோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை பார்முலா எதாவது வைத்துள்ளதா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வினா எழுப்பியுள்ளார். தனியார் ஆலைகளின் நலனைப் பின்னுக்குத் தள்ளி, மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும், விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்