உயிர் பிரியும் வேளையிலும் ஆம்ஸ்ட்ராங் செய்த செயல்.. உயிர் நண்பன் சொன்ன திடுக் தகவல்

Update: 2024-07-10 04:14 GMT

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன் உயிரை காப்பாற்றியதாக

அவரது நண்பர் பாலாஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னைஏ பெரம்பூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங்கை அண்மையில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது, தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை சம்பவத்தின் போது ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்ற முடியவில்லை என்று உடன்

இருந்த அவரது நண்பர் பாலாஜி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் தலையில் கத்தியால் வெட்டு வாங்கியும், தன்னை கீழே தள்ளி தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக அவருடன் பல வருடம் பழகிய பாலாஜி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்