#JUSTIN || சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-10-25 10:24 GMT

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு

சபாநாயகரின் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கு

சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

Tags:    

மேலும் செய்திகள்