திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் ரவிசங்கர் குரு மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-20 14:04 GMT
திருப்பதி கோயிலில் ரவிசங்கர் குரு மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். வாழும் கலை நிறுவனத் தலைவர் ரவிசங்கர் குரு, கலை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில முதன்மை செயலாளர் சமீர் சர்மா மற்றும் எல்.முருகன் ஆகியோர் குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது உலகம் அமைதியாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக தரிசனத்திற்கு பின் குரு ரவிசங்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்