#Breaking: லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை

மாட்டுத்தீவன ஊழல் - 5வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை . ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2022-02-21 09:10 GMT
மாட்டுத்தீவன ஊழல் - 5வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டு சிறை .
ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறை தண்டனையுடன் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு , ஏற்கனவே சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்த லாலு பிரசாத் தற்போது ஜாமின் பெற்று வெளியே உள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்