"மம்தாவின் சூழ்ச்சி: மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புகார்

மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார்.

Update: 2020-09-10 11:16 GMT
மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை என ஜேபி நட்டா குற்றச்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை  தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்