ரத்த வெள்ளத்தில் மகன்! ரயிலில் நேர்ந்த விபரீதம்! கண்கலங்க வைத்த வலி மிகுந்த மழலைப் பேச்சு

Update: 2024-10-18 13:19 GMT

கோவை துடியலூரைச் சேர்ந்த தம்பதி 16ம் தேதி இரவு நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் வாஞ்சி மணியாச்சியில் தங்கள் 4 வயது மகன் ஜெயின்சன் மோசசுடன் ஏறி பயணித்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது... கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தை ஜெயின்சன் நம்மிடம் தன் வலியைப் பகிர்ந்து கொண்டது கலங்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்