"நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்" - முதலமைச்சர் பழனிசாமி

நிலையான ஆட்சி அமைய மீண்டும் மோடி, பிரதமராக வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2019-04-03 05:35 GMT
நிலையான ஆட்சி அமைய மீண்டும் மோடி, பிரதமராக வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  தமிழகத்தில் நடைபெற்று வரும், நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்