"அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது" - ஹெச்.ராஜா
அரசு ஊழியர்களின் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.