வயநாட்டில் மீண்டும் இயற்கையின் ஆட்டம்... முண்டகையை நெருங்க முடியா ஆக்ரோஷம்

Update: 2024-08-12 06:35 GMT

வயநாட்டில் மீண்டும் இயற்கையின் ஆட்டம்... முண்டகையை நெருங்க முடியா ஆக்ரோஷம்

வயநாட்டில், சடலங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 126 பேரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முண்டக்கை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்