300 உயிர்களை பலி கொண்ட வயநாடு கோரம் - கேரளாவில் குரூர புத்தியுடன் சதி செய்த 14 பேர்

Update: 2024-08-02 10:27 GMT

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவ, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை தந்து உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவரது பதிவை விமர்சித்தும், பொதுமக்கள் நிவாரண நிதிக்கு

நன்கொடை வழங்காத வகையில் தவறான கருத்துக்கள் பதிவிட்டதாக கேரளாவில் 14 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவதூறு கருத்துக்கள் பதிவிட்டதற்காக 194 பதிவுகளை நீக்கம் செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்