டிஷ்யூ பேப்பர் பாக்கெட்டை பிரிக்க பிரிக்க தங்கம்

Update: 2024-10-24 02:04 GMT

டிஷ்யூ பேப்பர் பாக்கெட்டை பிரிக்க பிரிக்க தங்கம் 


டெல்லி விமான நிலையத்தில் டிஷ்யூ பேப்பர் பாக்கெட்டில் அரைக்கிலோ தங்கம் சிக்கியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. துர்க்மெனிஸ்தானில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். எக்ஸ்ரேவில் பாக்கெட் உள்ளே மர்ம பொருள் இருப்பது தெரியவந்ததும் அதனை சோதனையிட்டனர். அதில் தங்க நகைகள் வெளியே வந்த வண்ணம் இருந்தன. மொத்தமாக 538 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, நான்கு ஐபோன் 16 proசெல்போன் களையும் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்திய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்