ஸ்தம்பித்த திருப்பதி... படையெடுத்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Update: 2024-10-05 10:19 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் இரண்டாம் நாள் பிரம்மோற்சவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது நாளான இன்று, உற்சவரான மலையப்ப சுவாமிகள் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார். மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமிகளை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்