வயநாட்டில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் மீட்கும் திக்... திக்... காட்சி

Update: 2024-07-31 16:04 GMT

கேரள மாநிலம், வயநாடு அருகே தனியார் ரிசார்டுகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர். வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, அங்கு சுற்றுலா சென்றவர்கள் திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சூரல்மலை அருகேயுள்ள இரண்டு தனியார் ரிசார்டுகளில் 19 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் இருந்த ராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்