ஹாத்ரஸ் வன்கொடுமை... சித்திக் காப்பன் விவகாரத்தில்... உபி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-09-17 16:14 GMT

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பன் உத்தரபிரதேச காவல்துறையினரால் 2020இல் கைது செய்யப்பட்டு, 2023 செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கேரளாவில் வாரம் தோறும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி, சித்திக் காப்பன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்