ராகுல் காந்தியின் பயணம்... - அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு கருத்து

Update: 2022-09-04 02:34 GMT

ராகுல் காந்தியின் பயணம்... - அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு கருத்து

ராகுல் காந்தியை இந்தியாவில் யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றும், அவரது பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.


ராகுலின் பயணம் எந்த பயன்பாடும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என திருப்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அவர், இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.


பின்னர் தொழில்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.


பிறகு பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் , தமிழகத்தில் கஞ்சா பயன்படு பரந்து விரிந்துள்ளதாகவும்,


அதனை தடுக்க மாநில அரசு சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்