டாட்டூ குத்துபவரை கும்மியெடுத்த மக்கள்.. காப்பாற்ற முயன்ற தோழிக்கும் புற மண்டையில் விழுந்த தர்ம அடி

Update: 2024-06-01 07:41 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையையொட்டி உள்ள தூய்மா வீதியில், கார் ஒன்று தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அந்த காரை இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற நிலையில், அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும், அவருடன் இளம்பெண் ஒருவரும் உடனிருந்தார். இந்த காரை போக்குவரத்து போலீசார் தடுத்த நிறுத்த முயற்சித்தனர். இருப்பினும், அந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியதில் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இறுதியாக, அந்த காரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அதில் இருந்த இளைஞரை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்