உருவாகப்போகும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு - இளைஞர்களுக்கு வரப்பிரசாத அறிவிப்பு

Update: 2024-09-19 06:54 GMT

அனிமேஷன், காமிக்ஸ் போன்றவற்றுக்கான தேசிய திறன் மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பிரிவு 8-ன் கீழ் இந்த தேசியத் திறன் மையம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் தேசிய திறன் மையம் அமைக்கப்படும். இந்த தேசிய திறன் மையத்தை ஏவிஜிசி எக்ஸ் ஆர் தொழில்துறையின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக நிலைநிறுத்துவதன் மூலம் இது நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்