கட்டுப்பாட்டை இழந்த கார்.. தலைக்குப்புற கவிழ்ந்து கோர விபத்து..நெடுஞ்சாலையில் பயங்கரம்

Update: 2024-09-18 16:49 GMT

கர்நாடகா மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோலார் மாவட்டம், மாலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. எனினும், விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்