அடுத்த நொடி பிரியப்போகும் உயிர்... இதை அறியாமல் சாகசம் செய்த இளைஞர் - பதைபதைக்க வைக்கும் லைவ் வீடியோ

Update: 2024-07-02 03:26 GMT

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட்டைச் சேர்ந்த ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது உடற்பயிற்சி கூடத்தை சேர்ந்த 32 பேர் கொண்ட குழுவுடன் நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மிக உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து ஸ்வப்னில் குதித்த நிலையில் நீரோட்டத்தின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் அடித்து செல்லப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கபட்ட நிலையில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்