``இனி சூரல்மலையில் வசிக்க முடியாது..'' ஒரே வீட்டில்...குவித்த 60 உடல்கள் -ஊரை விட்டு செல்லும் மக்கள்

Update: 2024-08-03 16:52 GMT

வயநாடு சூரல் மலையில் தன்னுடைய வீட்டின் அருகே 60 சடலங்களை குவிந்திருந்த‌தால், பயம் காரணமாக அங்கு தங்க முடியாது என்று அஷ்ரப் என்பவர் தெரிவித்துள்ளார். யாருமே அங்கு வசிக்கவே முடியாது என்றும், தற்போது உறவினர் வீட்டில் தங்குவதாகவும் கூறியுள்ளார். சடலங்களை பார்த்து அச்சமடைந்திருந்தாலும், சூரல் மலைக்கு மேல் உள்ள முண்டகை கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக அஷ்ரப் புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்