வயநாட்டில் வெள்ளத்தில் சிக்கிய வீரர்கள்... 4 நாட்கள் போராட்டம்... ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சி

Update: 2024-08-03 15:25 GMT

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், எதிர்பாராதவிதமாக வெள்ளரிமலையில் உள்ள சூச்சிபாரா அருவியின் அருகே சிக்கி தவித்தனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், நேரடியாக சென்று மீட்க முடியாததால், ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்படும் பிரத்யேக காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்