அரியானா தேர்தலில் படுதோல்வி.. கெஜ்ரிவால் போட்ட உத்தரவு

Update: 2024-10-09 03:21 GMT

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடம் உரையாற்றினார். எந்த ஒரு தேர்தலும் எளிதல்ல எனவும், எந்த தேர்தலையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அடுத்து வர உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நமக்கு மிக முக்கியமானது என குறிப்பிட்ட கெஜ்ரிவால், அதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெற்றி பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்