பிறந்தநாள் விழாவில் மகனை தூக்க சென்ற தாய் மரணம்.. நெஞ்சை உலுக்கும் காட்சி

Update: 2024-09-18 04:50 GMT

குஜராத் மாநிலத்தில் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்சாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் கௌரிக் என்ற சிறுவனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சிறுவனின் தாய் யாமினிபென் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்