எகிறும் பலி எண்ணிக்கை... பெங்களூரு பில்டிங் கோரம்... அடுத்தடுத்து அதிர்ச்சி

Update: 2024-10-23 15:17 GMT

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது... இடிபாடுகளில் இருந்து மேலும் ஒரு உடலை என்டிஆர்எஃப் வீரர்கள் மீட்டுள்ளனர்.. இறந்தவர் ஆந்திராவை சேர்ந்த துளசி ரெட்டி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது... மொத்தம் 21 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்