ஹோலி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்றவர்கள்... வீட்டுக்கு சடலமாக திரும்பிய பரிதாபம்!

ஆந்திர மாநிலத்தில் நடந்த ரசாயன ஆலை கொதிகலன் விபத்தில் சிக்கி பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-04-15 05:14 GMT
ஹோலி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்றவர்கள்... வீட்டுக்கு சடலமாக திரும்பிய பரிதாபம்!

ஆந்திர மாநிலத்தில் நடந்த ரசாயன ஆலை கொதிகலன் விபத்தில் சிக்கி பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த 4 பேரும் ஹோலிப்பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு திரும்பிய நிலையில், தற்போது சடலமாக வீடு திரும்புவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்