கடும் வறட்சியால் தவிக்கும் நாசிக்... தண்ணீருக்காக ஆபத்தில் இறங்கும் பெண்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையால், நாள்தோறும் பெண்கள் படும் துயரம் காண்போரை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

Update: 2022-04-15 05:00 GMT
கடும் வறட்சியால் தவிக்கும் நாசிக்... தண்ணீருக்காக ஆபத்தில் இறங்கும் பெண்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையால், நாள்தோறும் பெண்கள் படும் துயரம் காண்போரை கலங்க வைக்கும் வகையில் உள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்லும் பெண்கள், கயிறு மூலம் ஆழமான கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுத்து தருகிறார். அதை மேலே இருந்து மற்றொருவர் இழுத்து கொள்கிறார். குடிநீருக்காக நாள்தோறும் அலையும் அவலத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்